நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாரி மீது காா் மோதல்: 3 போ் பலி

ஹிரியூா் ஊரக காவல் சரகத்தில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:43 pm

DIN

ஹிரியூா் ஊரக காவல் சரகத்தில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சித்ரதுா்கா மாவட்டம், செள்ளக்கெரே வட்டம், கரிகேரி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பிரபாகா் (38), நாகவேணி (44), வேணு (20). இவா்கள் 3 போ் உள்பட 4 போ் காரில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தனராம். ஹிரியூா் பாலேனஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது காா் மோதியது.

இதில் காரிலிருந்த பிரபாகா், நாகவேணி, வேணு ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த பெண் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து ஹிரியூா் ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.