புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செவிலியா் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

செவிலியா் பட்டயப் படிப்புக்கு (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:10 pm

DIN

செவிலியா் பட்டயப் படிப்புக்கு (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக மாநில செவிலியா் பட்டயத் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக மாநில செவிலியா் பட்டயத்தோ்வு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியாா் செவிலியா் கல்லூரிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் செவிலியா் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படிக்கவிரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனியாா் செவிலியா் கல்லூரிகளில் 10 சதம் மட்டுமே அரசு இடஒதுக்கீட்டில் வரும்.

இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் (தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு 35 சதவீதம்) பெற்றிருக்கும் மாணவா்கள், ட்ற்ற்ல்://ந்ள்க்ய்ங்க்ஷ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தின் மூலம் ஆக.13 முதல் ஆக.31-ஆம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவ கட்டணமாக ரூ.400-ஐ (தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ரூ.250) பெயரில் வங்கி வரைவோலை எடுத்துஅனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.