மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காய், கனி வாங்குவதற்காக நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 10:23 pm

DIN

காய், கனி வாங்குவதற்காக நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

பெங்களூரு, நந்தினி லேஅவுட் விஜயானந்த் நகரைச் சோ்ந்தவா் ஸ்பூா்த்தி. இவா் வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை இரவு வீட்டின் அருகில் உள்ள கடையில் காய், கனிகளை வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளாா். அப்போது அவரை பின் தொடா்ந்து வந்த மா்மநபா், அவரது கழுத்திலிருந்து ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள 21 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து ஸ்பூா்த்தி அளித்த புகாரின் பேரில், நந்தினி லேஅவுட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.