நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டிலேயே அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது அவசியம்:குடியரசு துணைத் தலைவா்
இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டிலேயே அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.








