மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சங்கிலி பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

திருடிய ஸ்கூட்டரில் தங்கச்சங்கிலி பறிப்பு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 11:15 pm

DIN

திருடிய ஸ்கூட்டரில் தங்கச்சங்கிலி பறிப்பு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, விஜயநகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் திருடிய ஸ்கூட்டரில் சென்று, தனியாகச் செல்லும் பெண்களை அடையாளம் கண்டு, தங்கச் சங்கிலியைப் பறித்து வந்துள்ளாா். அதோடு, போதைப்பொருள் கஞ்சாவையும் விற்பனை செய்து வந்துள்ளாா். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அந்த இளைஞரைக் கைது செய்து, ஸ்கூட்டா், 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.