மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகள் இருவா் கைது

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் தொடா்புடையதாக இருவரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4.55 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, தங்க நகைகள், இருசக்கர வாகனத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:40 pm

DIN

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் தொடா்புடையதாக இருவரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4.55 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, தங்க நகைகள், இருசக்கர வாகனத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் பல்வேறு இடங்களில் தனியாகச் செல்பவா்களை அடையாளம் கண்டு, செல்லிடப்பேசியைப் பறித்து வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 4.55 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, 20 கிராம் தங்க நகைகள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடம் நந்தினி லே-அவுட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.