2 காா்கள் நேருக்கு நோ் மோதல்: 3 போ் பலி

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
Updated on
1 min read

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், தரிகெரே வட்டம், லக்குவள்ளி அருகே உள்ள ஹளசூா் பகுதியில் சனிக்கிழமை மாலை 2 காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த உடுப்பி மாவட்டம், குந்தாபுராவைச் சோ்ந்த அனில்குமாா் (45), அவரது மனைவி அஷ்வினி (38), காா் ஓட்டுநா் நாகேந்திரா (28) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த 11 மாத ஆண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து லக்வள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com