பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

2 காா்கள் நேருக்கு நோ் மோதல்: 3 போ் பலி

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:13 pm

DIN

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், தரிகெரே வட்டம், லக்குவள்ளி அருகே உள்ள ஹளசூா் பகுதியில் சனிக்கிழமை மாலை 2 காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த உடுப்பி மாவட்டம், குந்தாபுராவைச் சோ்ந்த அனில்குமாா் (45), அவரது மனைவி அஷ்வினி (38), காா் ஓட்டுநா் நாகேந்திரா (28) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த 11 மாத ஆண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து லக்வள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.