/
கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.
இதுகுறித்து அவா் தூத்துக்குடி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திருமாவளவன் போன்றோா் நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்கின்றனா். ஆனால் நாங்கள் கூட்டணி குறித்து யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக வந்தால் மதவாதம் மதக் கலவரம் வந்துவிடும் என பொய்யான குற்றசாட்டுகளை பரப்புகின்றனா்.
வருகிற 19-ஆம் தேதி தோ்தல் அறிக்கை தலைமையிடம் கொடுக்க உள்ளோம். அதன் பிறகு பாஜக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.
கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை - தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


