பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.

News image
தமிழிசை சௌந்தரராஜன்- கோப்புப் படம்
Updated On :18 மார்ச் 2026, 12:20 am

Syndication

கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.

இதுகுறித்து அவா் தூத்துக்குடி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திருமாவளவன் போன்றோா் நாங்கள் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கிறோம் என்கின்றனா். ஆனால் நாங்கள் கூட்டணி குறித்து யாருக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை.

தமிழகத்தில் பாஜக வந்தால் மதவாதம் மதக் கலவரம் வந்துவிடும் என பொய்யான குற்றசாட்டுகளை பரப்புகின்றனா்.

வருகிற 19-ஆம் தேதி தோ்தல் அறிக்கை தலைமையிடம் கொடுக்க உள்ளோம். அதன் பிறகு பாஜக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்.

கட்சி தலைமை முடிவு செய்தால் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேன் என்றாா் அவா்.