திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்

 இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், ஷெட்டி மாதமங்களா கேட் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில், சிந்தாமணியிலிருந்து கோலாருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜா (40), அவரது மகள் பிந்து (7) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த பேருந்து ஓட்டுநா் அசோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கோலாா் ஊரகப் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.