2024 -ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சா் ஈஸ்வரப்பா
பெங்களூரு2024-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.







