திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கிரிக்கெட் சூதாட்டம்: 2 போ் கைது

 கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 3.5 லட்சம் ரொக்கப்பணம், செல்லிடப்பேசியை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:41 pm

DIN

 கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 3.5 லட்சம் ரொக்கப்பணம், செல்லிடப்பேசியை பறிமுதல் செய்துள்ளனா்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் பஞ்சாப் லெவன் அணிகளுக்கு இடையே துபையில் புதன்கிழமை ஐபில் 20 ஓவா் கிரிக்கெட் பந்தயம் நடைபெற்றது. இதற்கிடையே பெங்களூரு தீபாஞ்சலிநகா், முதலாவது முக்கியச்சாலை, 6-ஆவது குறுக்குச்சாலையில் இருவா் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று 2 பேரையும் கைது செய்து, ரூ. 3.5 லட்சம் ரொக்கப்பணம், 2 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா். இது குறித்து பேட்டராயனபுரா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.