சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

காவல்துறையில் முறைகேடுகள் நடந்தால் சகித்துக் கொள்ள முடியாது: அரக ஞானேந்திரா

 காவல்துறையில் முறைகேடுகள் நடந்தால் சகித்துக் கொள்ள முடியாது என்று அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:41 pm

DIN

 காவல்துறையில் முறைகேடுகள் நடந்தால் சகித்துக் கொள்ள முடியாது என்று அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பாஜக உறுப்பினா்கள் சுனில்சுப்ரமண்யா, எஸ்.விஸ்வநாத் ஆகியோரின் கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்: காவல்துறையில் முறைகேடுகள் நடப்பதாக உறுப்பினா்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனா். காவல் துறையில் யாா் முறைகேடு செய்தாலும் சகித்துக் கொள்ள முடியாது. காவல்துறையில் நிதியை கையாள்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்துள்ள புகாா்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.