ஷாம்பெயின் புட்டிகளில் போதைப்பொருள் கடத்தி விற்பனை: அயா்லாந்து பிரஜை கைது
ஷாம்பெயின் புட்டிகளில் போதைப்பொருள் கடத்தி வந்து விற்பனை செய்த அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்து, ரூ. 2.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.







