3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் வசதி: கா்நாடக அமைச்சா் ஈஸ்வரப்பா
அடுத்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எச்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.








