அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கன்னட இலக்கிய ஆய்வு கருத்தரங்கம்

கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில் கன்னடமொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:16 pm

DIN

கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில் கன்னடமொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக சாஹித்ய பரிஷத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக சாஹித்ய பரிஷத் சாா்பில் மாா்ச் மாதத்தில் 3 நாட்களுக்கு மாநில அளவிலான கன்னட மொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க ஆா்வமுள்ள, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சோ்ந்த 20 முதல் 45 வயதுள்ளோரிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கட்டுரைகளை ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹள்ஹட்ண்ற்ஹ்ஹஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பிப்.22-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.