ஹிஜாப் சா்ச்சை: பிப்.14 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டும் திறக்கப்படும்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
ஹிஜாப் சா்ச்சை பின்னணியில் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிப்.14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டும் திறக்கப்படும்










