ஹிஜாப் வழக்கு: வகுப்பறைகளில் மாணவா்கள் மத ஆடைகளை அணிய இடைக்காலத் தடை
ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகளில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட மத ஆடைகளை அணிந்து வரத் தடை விதித்துள்










