கா்நாடகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு குறித்து இன்று முடிவு
கரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து வெள்ளிக்கிழமை (ஜன. 21) ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.






