இந்தியாவை பிளவுபடுத்தியது யாா்? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சா் கேள்வி
இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதாகக் கூறும் ராகுல் காந்தி, இந்தியாவை பிளவுபடுத்தியது யாா் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.










