வெள்ளைத் தாளில் நானுமே
ஓவியம் வரைந்து பார்ப்பேனே!
-
உயிராய் படமும் வரைந்து விட
பென்சில் ரப்பர் போதும் தான்!
-
உருவம் சிரிப்பாய் சிரித்து விடும்
கள்ளம் இன்றிப் பேசி விடும் !
-
புலி, சிங்கம் கர்ஜனையில்
பூனை எலியும் சிரித்து விடும் !
வலியே இன்றி மானும் தான்
குளத்தில் நீரைக் குடித்து விடும் !
-
அழகழகான ஓவியம் கண்டு
வகுப்பில் டீச்சர் ரசித்திடுவார் !
-
நண்பர்கள் மத்தியில் என்னையுமே
பாராட்டிப் பரிசும் தந்திடுவார்!
-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருந்தே புதுமை

'நன்னெறி'கள் காட்டும் பொன்னெறிகள்

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி ஸ்டில்ஸ்

ஒற்றுமையே அழகு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


