மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அழகு ஓவியம்

வெள்ளைத் தாளில் நானுமே ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 11:49 am

வெள்ளைத் தாளில் நானுமே

ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

-

உயிராய் படமும் வரைந்து விட

பென்சில் ரப்பர் போதும் தான்!

-

உருவம் சிரிப்பாய் சிரித்து விடும்

கள்ளம் இன்றிப் பேசி விடும் !

-

புலி, சிங்கம் கர்ஜனையில்

பூனை எலியும் சிரித்து விடும் !

வலியே இன்றி மானும் தான்

குளத்தில் நீரைக் குடித்து விடும் !

-

அழகழகான ஓவியம் கண்டு

வகுப்பில் டீச்சர் ரசித்திடுவார் !

-

நண்பர்கள் மத்தியில் என்னையுமே

பாராட்டிப் பரிசும் தந்திடுவார்!

-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.