அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அழகு ஓவியம்

வெள்ளைத் தாளில் நானுமே ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 11:49 am

வெள்ளைத் தாளில் நானுமே

ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

-

உயிராய் படமும் வரைந்து விட

பென்சில் ரப்பர் போதும் தான்!

-

உருவம் சிரிப்பாய் சிரித்து விடும்

கள்ளம் இன்றிப் பேசி விடும் !

-

புலி, சிங்கம் கர்ஜனையில்

பூனை எலியும் சிரித்து விடும் !

வலியே இன்றி மானும் தான்

குளத்தில் நீரைக் குடித்து விடும் !

-

அழகழகான ஓவியம் கண்டு

வகுப்பில் டீச்சர் ரசித்திடுவார் !

-

நண்பர்கள் மத்தியில் என்னையுமே

பாராட்டிப் பரிசும் தந்திடுவார்!

-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.