விருந்தே புதுமை
'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியம் கூறும். உறவினர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோருக்கு உணவிடுவது விருந்து அல்ல; பசித்திருப்போர்க்கு, உணவு கிடைக்காமல் பசியால் வருந்துபவர்களுக்கு, நாம் அறியாத புதியவர்களுக்கு உணவிடுவதே விருந்து.

கோப்புப் படம்








