புதுச்சேரி, அக்.8: புதுச்சேரி ஓவியர்கள் ராஜபெருமாள், சரவணன் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி கடற்கரை சாலையில் உள்ள புரோமனேடு ஓட்டலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
÷புகழ்பெற்ற ஓவியர் கீர்த்தி கண்காட்சியைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியிóல் ஓவியர் ராஜபெருமாள் வரைந்த 42 ஓவியங்களும், சரவணன் வரைந்த 27 ஓவியங்களும் இடம்பெற்றன.
÷ஆனந்தா இன் ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சரோஜா திருநாவுக்கரசு, பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சி நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







