பள்ளிக்கு நான்கு கி.மீ. நடந்தே செல்லும் மாணவர்கள்!
செய்யாறு, ஆக. 28: செய்யாறை அடுத்துள்ள நெமிலி கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் படிப்பதற்காக தினமும் 4 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்கின்றனர். திருவண்ணாம









