சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட நடைபாதைகளை தூய்மை செய்யும் சிறப்பு தூய்மை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பணி ஜன. 27-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சாலைகளில் உள்ள நடைபாதைகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இரவு நேரங்களில் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், நீண்ட நாள்களாக தேங்கிக் காணப்படும் குப்பைகள், கட்டடக் கழிவுகள், கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள பிற பொருள்கள் அகற்றப்படும். மேலும், நடைபாதைகளில் உள்ள சிறு பழுதுகள் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாலைக்கு சமமாக உள்ள நடைபாதைகளில் தடுப்புக் கம்பிகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை வேடியப்பன் குளம் சீரமைக்கப்படும்: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு

வெலிங்டன் கன்டோண்மென்ட் சாா்பில் பள்ளிகளுக்கு இடையிலான தூய்மைப் போட்டி

தூய்மைப் பணிகளை முறைப்படுத்த அறிவுறுத்தல்

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



