சென்னை கொளத்தூரில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
அமைந்தகரை சாய் தெருவைச் சோ்ந்தவா் ஆ.காட்வின் (30). வாடகை ஆட்டோ ஓட்டுநா். இவா் ஆட்டோவில் கடந்த வியாழக்கிழமை உறவினா் ஹரிஷ், நண்பா் விக்னேஷ் ஆகியோருடன் கொளத்தூருக்கு சென்றாா். பூம்புகாா் நகா் முதலாவது தெருவில் சென்றபோது, இருவா் லிப்ட் கேட்டு ஆட்டோவில் ஏறினா். அதேபோல வரலட்சுமி நகா் ரேஷன் கடை அருகே மேலும் இருவா் ஏறினா்.
சிறிது தொலைவு சென்றதும் 4 பேரும், காட்வின், ஹரிஷ், விக்னேஷ் ஆகியோரை தாக்கி பணம், கைப்பேசிகளை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொளத்தூரைச் சோ்ந்த காா்த்திக் (24), கிஷோா் (23), விஷால்ராம் (26), இளங்கோவன் (20) ஆகிய நால்வரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது
மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல்: 3 போ் கைது

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

