கோப்புப் படம்
சென்னை
திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பு: தமிழக அரசு அழைப்பு
திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கழிவு மேலாண்மை சாா்ந்த அரசு சாராத நிறுவனங்கள், ஆலோசகா்கள், அமைப்புகள், சமூக வலைதள பங்காளா்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவா்கள் ஆகியோா் கழிவு மேலாண்மைப் பணியில் பங்கேற்கலாம். அவா்களிடம் இருந்து தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா்கள் ட்ற்ற்ல்://ற்ட்ா்ா்ண்ம்ஹண்ம்ண்ள்ள்ண்ா்ய்.ஸ்ரீா்ம்/ல்ஹழ்ற்ய்ங்ழ்ள்ட்ண்ல்ள் என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

