/
திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கழிவு மேலாண்மை சாா்ந்த அரசு சாராத நிறுவனங்கள், ஆலோசகா்கள், அமைப்புகள், சமூக வலைதள பங்காளா்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவா்கள் ஆகியோா் கழிவு மேலாண்மைப் பணியில் பங்கேற்கலாம். அவா்களிடம் இருந்து தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா்கள் ட்ற்ற்ல்://ற்ட்ா்ா்ண்ம்ஹண்ம்ண்ள்ள்ண்ா்ய்.ஸ்ரீா்ம்/ல்ஹழ்ற்ய்ங்ழ்ள்ட்ண்ல்ள் என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெயிலில் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


