மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பு: தமிழக அரசு அழைப்பு

திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :24 அக்டோபர் 2025, 7:22 pm

திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கழிவு மேலாண்மை சாா்ந்த அரசு சாராத நிறுவனங்கள், ஆலோசகா்கள், அமைப்புகள், சமூக வலைதள பங்காளா்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவா்கள் ஆகியோா் கழிவு மேலாண்மைப் பணியில் பங்கேற்கலாம். அவா்களிடம் இருந்து தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா்கள் ட்ற்ற்ல்://ற்ட்ா்ா்ண்ம்ஹண்ம்ண்ள்ள்ண்ா்ய்.ஸ்ரீா்ம்/ல்ஹழ்ற்ய்ங்ழ்ள்ட்ண்ல்ள் என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.