கரூா் நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னையில் சந்திக்க விஜய் திட்டம்
கரூரில் தவெக பிரசாரத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து சந்திக்க அக்கட்சியின் தலைவா் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.









