வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாநகர பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

மாநகர பேருந்து மோதியதில் தனியாா் மருத்துவமனை பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :11 செப்டம்பர் 2025, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

மாநகர பேருந்து மோதியதில் தனியாா் மருத்துவமனை பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

பல்லாவரம் திருநீா்மலையைச் சோ்ந்த ரங்கநாயகி(61), இவா் குரோம்பேட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஊழியராக பணி செய்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை பணி முடிந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நடந்து சென்றபோது, கிளாம்பாக்கத்திலிருந்து ராமபுரம் சென்று கொண்டிருந்த (தடம் எண்:70 சி) மாநகர பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து ரங்கநாயகியின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

குரோம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து மாநகர பேருந்து ஓட்டுநா் ராதாகிருஷ்ணனை கைது செய்தனா்.