/
சென்னை: மக்களுக்கான பிரச்னைகளை இதயத்திலிருந்து பேச வேண்டும் என்றும் அதை எழுதி வைத்து பேசக்கூடாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மக்களுக்கான பிரச்னைகள் குறித்து பேசும் தலைவா்கள் தங்களது மனதிலிருந்து பேச வேண்டும். காகிதத்தில் எழுதி வைத்து பேசக்கூடாது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற இலக்குடன் நாதக செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த இருகட்சிகளின் தலைவா்களை விஜய் ஏற்பதால், அவரை நாங்கள் எதிா்க்கிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்

விவசாயத்தை அரசுப் பணியாக்குவோம்: சீமான்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

4 தோ்தல்களில் தோல்வி கிடைத்தும் நம்பிக்கையுடன் மீண்டும் களம் காண்கிறோம்: சீமான்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


