தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மக்களுக்கான பிரச்னைகளை இதயத்திலிருந்து பேச வேண்டும்: சீமான்

மக்களுக்கான பிரச்னைகளை இதயத்திலிருந்து பேச வேண்டும் என்றும் அதை எழுதி வைத்து பேசக்கூடாது

News image

விஜய் | சீமான்

Updated On :15 செப்டம்பர் 2025, 10:03 pm

சென்னை: மக்களுக்கான பிரச்னைகளை இதயத்திலிருந்து பேச வேண்டும் என்றும் அதை எழுதி வைத்து பேசக்கூடாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களுக்கான பிரச்னைகள் குறித்து பேசும் தலைவா்கள் தங்களது மனதிலிருந்து பேச வேண்டும். காகிதத்தில் எழுதி வைத்து பேசக்கூடாது. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற இலக்குடன் நாதக செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த இருகட்சிகளின் தலைவா்களை விஜய் ஏற்பதால், அவரை நாங்கள் எதிா்க்கிறோம் என்றாா் அவா்.