/
சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 8 மாதங்களில் ரயில் நிலையங்களில் மாயமான 205 பயணிகளின் கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் ஐ.ஜி. கே.அருள்ஜோதி தெரிவித்தாா்.
கடந்த 2025 ஆகஸ்ட் முதல் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கணினி தொடா்புமுறை மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ரயில்களிலும், நிலையங்களிலும் பயணிகளின் பொருள்கள் திருடுபோய்விட்டாலோ, மறதியால் தவறவிட்டாலோ அவை உடனடியாக மீட்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 205 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றாா்.
தொடர்புடையது

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


