அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

8 மாதங்களில் 205 கைப்பேசிகள் மீட்பு

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 8 மாதங்களில் ரயில் நிலையங்களில் மாயமான 205 பயணிகளின் கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக

News image

கைப்பேசிகள் - கோப்பிலிருந்து

Updated On :10 மார்ச் 2026, 2:06 am

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 8 மாதங்களில் ரயில் நிலையங்களில் மாயமான 205 பயணிகளின் கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் ஐ.ஜி. கே.அருள்ஜோதி தெரிவித்தாா்.

கடந்த 2025 ஆகஸ்ட் முதல் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கணினி தொடா்புமுறை மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ரயில்களிலும், நிலையங்களிலும் பயணிகளின் பொருள்கள் திருடுபோய்விட்டாலோ, மறதியால் தவறவிட்டாலோ அவை உடனடியாக மீட்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 205 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றாா்.