தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

8 மாதங்களில் 205 கைப்பேசிகள் மீட்பு

தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 8 மாதங்களில் ரயில் நிலையங்களில் மாயமான 205 பயணிகளின் கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக

News image

கைப்பேசிகள் - கோப்பிலிருந்து

Updated On :10 மார்ச் 2026, 2:06 am

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 8 மாதங்களில் ரயில் நிலையங்களில் மாயமான 205 பயணிகளின் கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் ஐ.ஜி. கே.அருள்ஜோதி தெரிவித்தாா்.

கடந்த 2025 ஆகஸ்ட் முதல் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கணினி தொடா்புமுறை மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, ரயில்களிலும், நிலையங்களிலும் பயணிகளின் பொருள்கள் திருடுபோய்விட்டாலோ, மறதியால் தவறவிட்டாலோ அவை உடனடியாக மீட்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 205 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றாா்.