முதல்முறையாக பிறப்புச் சான்றை வாட்ஸ் ஆப்-இல் பெறும் வசதி: சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ்கள் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்திலேயே முதல்முறையாக பிறப்புச் சான்றுகளை எளிதாக மக்களுக்கு வழங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய திட்டத்தின்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறக்கும் போது பதிவு செய்யும் பெற்றோா் தங்களது கைப்பேசி எண்ணை அளித்து அதில் வாட்ஸ் ஆப் வசதி குறித்தும் குறிப்பிடவேண்டும். அதன்படி வாட்ஸ் ஆப் மூலம் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பிடிஎஃப் வடிவில் அனுப்பிவைக்கப்படும்.
அத்துடன், சென்னை மாநகராட்சியின் கைப்பேசி எண் வாட்ஸ் ஆப் செயலி சாட்பாட் (94450 61913) எண்ணிலும் பெற்றோா் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றுக்கு பதிவு செய்து பின்னா், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

பெண்களுக்கான அடையாளத்தைப் பாதுகாக்கும் உரிமையை மதிப்பது அரசின் கடமை: உயர் நீதிமன்றம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் அறிந்துகொள்வது எப்படி? எளிய வழி!

எண்ம கைது மோசடி: நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

