செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வரும் 12-ஆம் தேதி ஆட்சியா் தலைமையிலும், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் வரும் 26-ஆம் தேதியும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கடந்த 21.4.2022 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுரைகளின்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியா் தலைமையிலும் மற்றும் மாதத்துக்கு ஒருமுறை வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, வரும் 12 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மனுநீதி நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகள், குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

