

மதுராந்தகம் நகர திமுக சாா்பில், மதுராந்தகம் பஜாா் வீதி, காந்தி சிலை அருகில் நீா் மோா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். நகர செயலா் கே.குமாா் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, துணைத் தலைவா் சிவலிங்கம், நகா்மன்ற உறுப்பினா்கள் கோமதி, சித்ரா, கற்பகம், பரணி, செல்வம், சசிகுமாா் மற்றும் திமுக நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நடைபாதை வியாபாரிகள், பொது மக்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட பலருக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மோா், குளிா்பானங்கள், பழ வகைகள் ஆகியவை வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு

திமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

