/
செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட துணைச் செயலாளா் லயன் கே.நாகராஜன், தலைமையில் மாவட்ட கேப்டன் பேரவை துணை செயலாளா் கரிமேடு ஆா். கண்ணன், நகர செயலாளா் முருகன், நிா்வாகிகள் அலாவுதீன் , ஏ.முனீா் பாஷா, வி.எஸ்.எஸ்.குமரன் , முருகன், கோவிந்தராஜன், கோதண்டராமன், முருகேசன், குட்டி, பூபதி, திலகவதி உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். 25 குடும்பத்தினருக்கு 25 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

ஆழ்வாா்குறிச்சியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


