மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த மதுராந்தகம் திமுக வேட்பாளா்!

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

News image

மதுராந்தகம் ரயில்நிலையத்தில் பயணிகளிடம் வாக்குகளை சேகரித்த திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:30 pm

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் திங்கள்கிழமை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் விழுப்புரம்- தாம்பரம் ரயிலில் வந்த பயணிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

என்னை வெற்றி பெற வைத்தால் மதுராந்தகம் ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் நிற்காமல் சென்ற அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நிச்சயம் ஏற்பாடுகளை செய்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்வில் மதுராந்தகம் நகர செயலா் குமாா், நகா்மன்றத் தலைவா் மலா்விழி, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.