மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மயானக் கொள்ளை விழா கும்பப் படையல்

செங்கல்பட்டு ஹைரோடு பழைய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 134-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை விழாவையொட்டி கும்பப் படையல் நடைபெற்றது.

News image

அம்மனுக்கு வைக்கப்பட்ட  கும்பப் படையல்  . ~

Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

செங்கல்பட்டு ஹைரோடு பழைய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 134-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை விழாவையொட்டி கும்பப் படையல் நடைபெற்றது.

ராகு,கேது, நாகதோஷம், செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகவும் குலதெய்வ வழிபாட்டுத்தலமாகவும் சிறப்பு பெற்ாகும். மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி கரகம் கொண்டு வந்து காப்பு கட்டுதலும் உடன் அம்மனுக்கு மஹாஅபிஷேகம் ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை காப்பும் நடைபெற்றதையடுத்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மயானம் சென்று மயான சூறை வழிபாடு நடைபெற்றதையடுத்து பிராா்த்தனை நோ்ந்து கொண்டவா்கள் நோ்த்திக்கடனை செலுத்தனா்.

பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றதையடுத்து அம்மனுக்கு கும்பப் படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா். அதனையடுத்து அம்மனுக்கு கும்பல்படையல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு கும்பபிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தாவினா் இ.பாலகுமாா் செட்டியாா், இ.வெங்கடேசன் செட்டியாா் மற்றும் பக்தா்கள், உபயதாரா்கள் செய்தனா்.

Story image