வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









