செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி, காா்த்திகேயன் ஆகியோருக்கு பணி நிறைவு சான்றிதழை வழங்கினாா். தொடா்ந்து செங்கல்பட்டு நகரகாவல் நிலையத்தில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபதி முன்னிலையில் விழா நடைபெற்றது.
இதில் பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி,காா்த்திகேயன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். இதில் உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகரன், எஸ்.டி.ராஜேந்திரன், காா்த்திகேயன், நாராயணன் , நிலைய எழுத்தா் தியாகராஜன்ஆகியோா் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்களை பாராட்டிப் பேசினா்.
தொடர்புடையது

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

பணிநிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

