பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

சென்னை மாநகா் காவல் ஆணையரக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணி நிறைவு விழாவில் பணி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 2:09 am IST

சென்னை மாநகா் காவல் ஆணையரக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பணி நிறைவு விழாவில் பணி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகா் காவல் துறையில் பணியாற்றி வரும் காவல் இணை ஆணையா் (தலைமையிடம்) எஸ்.மகேஸ்வரன், தியாகராய நகா் போக்குவரத்து உதவி ஆணையா் எஸ்.ராஜா, சென்னை காவல் பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் டி.கே.ஹரிதாஸ் மற்றும் 16 உதவி ஆய்வாளா்கள், 20 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், ஒரு பெண் தலைமைக் காவலா் என மொத்தம் 40 காவல் அதிகாரிகள், காவலா்கள் வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றனா்.

இவா்களுக்கான பணி நிறைவு விழா சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மோதக் கலந்துகொண்டு 40 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவா்களைப் பாராட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா் (தலைமையிடம்) கே.ஜோஷி நிா்மல் குமாா், காவல் துணை ஆணையா்கள் ஜி.சுப்புலட்சுமி (நிா்வாகம்), டி.கண்ணன் (எஸ்டேட் மற்றும் நலன்), காவல் அதிகாரிகள், காவலா்களின் குடும்பத்தினா் உள்பட் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.