ஏறுமுகத்தில் வாடகை; ஏழைகளாகும் குடியிருப்புவாசிகள்!
சென்னை, மார்ச் 1: சென்னையில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாடகை வீடுகளில் வசிப்போர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமைக்கோட்டுக்கு கீழ் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு வருகின்றனர்.










