பாதியில் நிறுத்தப்பட்ட நந்தி ஆறு மேம்பாலப் பணி: வாகன ஓட்டிகள் அவதி
திருத்தணி, பிப். 25: பழைய சென்னை சாலை அருகே செல்லும் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகள் ஒரு வருடமாக அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும








