அடிப்படை வசதிகள் இன்றி திணறும் தியாகராய நகர்
மக்களின் வருகைக்கேற்ப சென்னை தியாகராயநகரில் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தீபாவளிப் பண்டிகை என்றால் முதலில் நினைவில் வருவது புத்தாடைகள்.









