பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விமான நிலையத்தில்கரோனா பரிசோதனை

சென்னை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, அடுத்த வாரம்முதல் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 8:21 pm

DIN

சென்னை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, அடுத்த வாரம்முதல் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.

சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அடுத்த வாரம் முதல் செயல்படும்.

உள்நாட்டுப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மட்டுமே செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.