தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இடஒதுக்கீடு: மண்டல அலுவலகங்களில் பாமக போராட்டம்

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு தர வலியுறுத்தி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பாமக சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 9:06 pm

DIN


சென்னை: வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு தர வலியுறுத்தி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பாமக சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு தர வலியுறுத்தி பாமக தொடா் போராட்டம் நடத்தி வருகிறது. இதன்படி, தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் புதன்கிழமை மனுக்கள் அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு பாமக தலைவா் ஜி.கே.மணி தலைமையில் ஏராளமானோா் திரண்டனா். வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினா். மாநகராட்சி துணை ஆணையரைச் சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் ஜி.கே.மணி கூறியது:

வன்னியா்களின் இடஒதுக்கீடுக்காக 40 ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினாா். சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் பாமக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.