ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தங்கம் விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

கடந்த இரண்டு நாள்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது குறித்து...

News image

தங்கம் பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது - Gold and Silver price situation

Updated On :12 மார்ச் 2026, 10:47 am IST

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த மாா்ச் 9-இல் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், மாா்ச் 10-இல் பவுனுக்கு 800 உயா்ந்து ரூ.1,20,400-க்கும் விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயா்ந்து ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.1,20,960-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, வியாழக்கிழமை சற்று குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

அதன்படி, கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

Gold and Silver price situation in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.