சென்னை: சென்னை அருகே ஆவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆவடி பொத்தூா் காலனியில் சாலையோரம் ஒரு காா் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களின் தகவலின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று காரை சோதனையிட்டனா். அதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ செம்மரக் கட்டைகள் இருந்தன. இதையடுத்து காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


