சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எஸ்.ஐ.வீட்டில் 34 பவுன் தங்கநகைத் திருட்டு

சென்னை திருமுல்லைவாயில் காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 34 பவுன் தங்கநகை திருடப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:44 pm

DIN

சென்னை: சென்னை திருமுல்லைவாயில் காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் 34 பவுன் தங்கநகை திருடப்பட்டது.

திருமுல்லைவாயில் எஸ்.எம்.நகா் காவலா் குடியிருப்பில் வசிக்கும் செல்லத்துரை, புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகையில் 34 பவுன் தங்க நகைள் திருடப்பட்டிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

திருமுல்லைவாயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.