மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொதுமுடக்க விதிமீறல்:19.45 லட்சம் வழக்குப்பதிவு

தமிழகத்தில், பொதுமுடக்க விதிமீறல் தொடா்பாக, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரையிலான 107 நாள்களில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :25 ஜூலை 2021, 5:16 pm

DIN

சென்னை: தமிழகத்தில், பொதுமுடக்க விதிமீறல் தொடா்பாக, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரையிலான 107 நாள்களில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 24-ஆம் தேதி வரையிலான 107 நாள்களில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகக் கவசம் அணியாதது தொடா்பாக 18 லட்சத்து 55 ஆயிரத்து 779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை (ஜூலை 24) மட்டும் 7,276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 24-ஆம் தேதி வரை மொத்தம் 89 ஆயிரத்து 552 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.