இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 100-க்கும் மக்கள் வெள்ளிக்கிழமை தாயகம் சென்றனா்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டிலிருந்து மருத்துவ சிகிச்சை உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்த ஆப்கானியா்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவா்களில் 100-க்கும் மேற்பட்டவா்கள் இந்தியாவிலிருந்து ஈரான் சென்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா். ஈரான் தலைநகா் டெஹ்ரானிலிருந்து அவா்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைவா். இதுபோல் மேலும் பல ஆப்கானிஸ்தான் மக்கள் வரும் வாரங்களில் தாயகம் திரும்புவா் என்று தில்லியிலுள்ள அந்நாட்டுத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

